கடலோரம் நின்றுயிருந்தேன் அலையாய்
வந்தாய்!
பல நாட்களாய் தொடர்ந்து வந்தேன்
ஆண்டுகளும் கழிந்தன!
கழிந்தது ஆண்டுகள் இல்லையடி!
என் வாழ்க்யை என்று புரிந்து
கொண்டேன்!
இனி நான் ஏமாரமாட்டேன்
வினாகி போனது என் வாழ்க்கை
அதுவும் பெண்ணே
உன்னாலே!
என் கனவுப் பெண்ணே!உன்னாலே!
No comments:
Post a Comment