நான் எதிர்பார்க்கவில்லை
அவள் இப்படி என்னை நினைப்பாள் என்று
நான் நினைக்கவில்லை
இப்படி ஒரு வார்த்தை என்னைப் பார்த்து கோட்பாள் என்று
என்னால் தாங்க முடியவில்லை...
ஆனால் இது காதல் இல்லை
நட்பு இல்லை
சொந்தம் இல்லை....
இருப்பினும் நான் ஏன் இப்படி வருந்துகிறேன்....
நான் அவள் மீது வைத்திருந்தது
ஒரு வகையான மரியாதை....
இந்நிலையில் நான் அவளை விட்டு விலகினால்
அவள் அப்படி நினைத்தது சரி என்று
அதனால் தான் அவன் விலகினான்
என்று நினைத்துவிடக் கூடாது
என்பதால்....
தொடருவேன் அவள் என்னைப் பற்றி
தெரிந்துகொள்ளும் வரை.......
Monday, December 28, 2009
Sunday, December 6, 2009
காதலை நான்....
காதலை நான் காதலிக்கிறேன்.
அவள் என்னை வெறுக்கும்போது...
காதலை நான் வெறுக்கிறான்.
அவள் என்னை காதலிக்கும்போது...
அவள் என்னை வெறுக்கும்போது...
காதலை நான் வெறுக்கிறான்.
அவள் என்னை காதலிக்கும்போது...
Thursday, April 16, 2009
ஈழதில்!!
அம்மா இல்லை
அப்பா இல்லை
செந்தம் இல்லை
பந்தம் இல்லை
ஆனாலும் நாங்கள்
ஆணாதை இல்லை
எப்படி என்றால்!
எங்களுக்கு தான்
நீங்கள் இருக்கிறிர்களே!
தமிழ் ஈழதில்!
அப்பா இல்லை
செந்தம் இல்லை
பந்தம் இல்லை
ஆனாலும் நாங்கள்
ஆணாதை இல்லை
எப்படி என்றால்!
எங்களுக்கு தான்
நீங்கள் இருக்கிறிர்களே!
தமிழ் ஈழதில்!
உன்னாலே! உன்னாலே!
கடலோரம் நின்றுயிருந்தேன் அலையாய்
வந்தாய்!
பல நாட்களாய் தொடர்ந்து வந்தேன்
ஆண்டுகளும் கழிந்தன!
கழிந்தது ஆண்டுகள் இல்லையடி!
என் வாழ்க்யை என்று புரிந்து
கொண்டேன்!
இனி நான் ஏமாரமாட்டேன்
வினாகி போனது என் வாழ்க்கை
அதுவும் பெண்ணே
உன்னாலே!
என் கனவுப் பெண்ணே!உன்னாலே!
வந்தாய்!
பல நாட்களாய் தொடர்ந்து வந்தேன்
ஆண்டுகளும் கழிந்தன!
கழிந்தது ஆண்டுகள் இல்லையடி!
என் வாழ்க்யை என்று புரிந்து
கொண்டேன்!
இனி நான் ஏமாரமாட்டேன்
வினாகி போனது என் வாழ்க்கை
அதுவும் பெண்ணே
உன்னாலே!
என் கனவுப் பெண்ணே!உன்னாலே!
மனதிற்குள்ளேவா? நரகத்திற்குள்ளேவா?
உன் அருகே நான் வந்தேன்
ஆனால் என் அருகில் நீ இருப்பதில்லை
இருந்தும்
நிழலாய் உன்னை பின்தொடந்து வந்தேன்
நெருங்கிவிட்டேன்
உனது
மனதிற்குள்ளேவா?
அல்லது
நரகத்திற்குள்ளேவா??
ஆனால் என் அருகில் நீ இருப்பதில்லை
இருந்தும்
நிழலாய் உன்னை பின்தொடந்து வந்தேன்
நெருங்கிவிட்டேன்
உனது
மனதிற்குள்ளேவா?
அல்லது
நரகத்திற்குள்ளேவா??
உயிருடனா? பிணமாகவா?
வாழ்க்கை என்னும் வானத்தில்
மழைபோல் வந்தேன்!
உன்னைப் போல் மின்னலை கண்டேன்!
பின் என் மீது காதல் எனும் இடி விழுந்தது!
உன்னை கண்டு சரணடைந்தேன் பூமியில்.
உயிருடனா? அல்லது பிணமாகவா?
மழைபோல் வந்தேன்!
உன்னைப் போல் மின்னலை கண்டேன்!
பின் என் மீது காதல் எனும் இடி விழுந்தது!
உன்னை கண்டு சரணடைந்தேன் பூமியில்.
உயிருடனா? அல்லது பிணமாகவா?
Subscribe to:
Posts (Atom)