Thursday, April 16, 2009

உயிருடனா? பிணமாகவா?

வாழ்க்கை என்னும் வானத்தில்

மழைபோல் வந்தேன்!

உன்னைப் போல் மின்னலை கண்டேன்!

பின் என் மீது காதல் எனும் இடி விழுந்தது!

உன்னை கண்டு சரணடைந்தேன் பூமியில்.

உயிருடனா? அல்லது பிணமாகவா?

No comments:

Post a Comment